நமக்கு கடவுள் எவ்வளவோ கொடுத்தும் நாம் அது போதவில்லை என்று
நினைக்குறோம், அனால் அவர்களுக்கு அப்படி நினைக்க கூட ஒன்றும் இல்லை.
0 comments Filed Under: | Continue>>>
தற்போது தொழில்நுட்பமானது மிக வேகமாக வளர்ந்துகொண்டு வருகிறது.அதன் விளைவாக புது புது கருவிகள் கண்டுபிடிகப்படுகிறது.
இதன் ஒரு வில்லைவுதான் இந்த நவீன தொலைபேசி ஆகும்.இதில் எல்லா வசதிகளும் உள்ளதாம்.
இது போன்ற பல கண்டுபிடிப்புகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.
நாம் என்ன கண்டுபிடிக்கபோரம் என்று நீங்களும் யோசிங்க.
அப்படி எதாவது இருந்தால், உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
இவ்வுலகில் பலவற்றை நீங்கள் சாதிக்க முயற்சி செயுங்கள்.
முயற்சி திருவினையாக்கும்.
0 comments Filed Under: | Continue>>>
அனைவருக்கும் வணக்கம் நான் உங்களது புதிய நண்பி. உங்கள் அனைவரையும் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி.
நான் உங்களுடன், இனி அனைத்தையும் பகிர்ந்துகொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு என்று நினைக்கிறன்.
மீண்டும் சந்திப்போம்.
நன்றி.
0 comments Filed Under: | Continue>>>